விஷ வண்டு கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கமரூதின் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

புதுக்கோட்டை: விஷ வண்டு கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கமரூதின் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வடகாடு என்ற இடத்தில் நேற்று முன்தினம் 8-க்கும் மேற்பட்டோரை விஷ வண்டு கடித்தது . புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கமரூதின் உயிரிழந்துள்ளார்.

Related posts

ஹெலிகாப்டர் சகோதரர்களான பாஜ பிரமுகர்களின் சொத்தை வழக்கில் இணைக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

தொடர்ந்து 5 மணி நேரம் பட்டாசு ஆலை வெடித்ததால் 50 வீடு சேதம்

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு; வீரப்பன் கூட்டாளி தலைமறைவு குற்றவாளி: ஈரோடு கோர்ட் அறிவிப்பு