விஷச் சாராய விவகாரம்: ஒருநபர் ஆணையத்துக்கு கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை: கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில் அமைக்கப்பட்ட ஒருநபர் ஆணையத்துக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி பி.கோகுல்தாஸ் தலைமையிலான ஆணையத்துக்கு தமிழ்நாடு அரசு 3 மாதம் அவகாசம் வழங்கியது.

 

Related posts

அப்துல் கலாம் நினைவிடத்துக்கு இடம்: அரசாணைக்கு தடை விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவு

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

லட்டு குறித்த தான் பேசியதற்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கோரினார் நடிகர் கார்த்தி