விஷச் சாராய வழக்கில் கைது செய்யப்பட்ட 11 முக்கிய குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்கிறது

சென்னை: விஷச் சாராய வழக்கில் கைது செய்யப்பட்ட 11 முக்கிய குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் போட சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். 11 பேரும் கள்ளச்சாராய விற்பனை, கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு பொது அமைதி மற்றும் சட்ட ஒழுங்கை சீர்குலைத்து வந்துள்ளதாக போலீஸ் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்