விஷச்சாராய வழக்கில் கைதான சடையன் என்பவரின் மகள் வீட்டில் இருந்து 360 லிட்டர் மெத்தனால் கலந்த சாராயம் பறிமுதல்

கள்ளக்குறிச்சி: விஷச்சாராய வழக்கில் கைதான சடையன் என்பவரின் மகள் வீட்டில் இருந்து 360 லிட்டர் மெத்தனால் கலந்த சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விஷச்சாராய வழக்கில் மாதேஷ், சடையன் உள்பட 21 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மெத்தனால் கலந்த சாராயத்தை மகள் வீட்டில் பதுக்கி வைத்துள்ளதாக சடையன் அளித்த தகவலை அடுத்து சோதனை நடத்தப்பட்டது.

Related posts

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு