விஷம் கலந்த பிரியாணியை சாப்பிட்டு 4 நாய்கள் பலி..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் விஷம் கலந்த பிரியாணியை சாப்பிட்டு 4 தெரு நாய்கள் உயிரிழந்தது. கடந்த ஒரு மாதமாக விஷம் கலந்த பிரியாணியை சாப்பிட்ட 50 தெரு நாய்கள் பலியான நிலையில் மேலும் 4 நாய்கள் பலியாகியுள்ளது.

Related posts

கடிகாரம் சின்னம்: உச்சநீதிமன்றத்தை நாடிய சரத் பவார்

மீஞ்சூர் அருகே ரயில் சேவை பாதிப்பு..!!

தென்காசி: குற்றால அருவிகளில் குளிக்க தடை