பொய்மையின் மொத்த உருவம் எடப்பாடி பழனிசாமி: ஒ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்

சென்னை: பொய்மையின் மொத்த உருவம் எடப்பாடி பழனிசாமி என்று ஒ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுகவை எடப்பாடி பழனிசாமி அழிவுப்பாதைக்கு அழைத்துச் செல்வதாக ஒ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். துரோகம், பொய்மை, செய்நன்றி மறத்தல், வன்முறை ஆகியவற்றின் மொத்த உருவம்தான் எடப்பாடி பழனிசாமி என ஒ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்

Related posts

நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து

ராமேஸ்வரம் கோயிலுக்குள் மழை நீர்: பக்தர்கள் கடும் அவதி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாண்டூர் கிராம மக்கள் சாலை மறியல்