கவிஞர் செவ்வியன் திருப்பூரில் இன்று காலமானார்..!!

திருப்பூர்: கவிஞர் செவ்வியன் திருப்பூரில் உள்ள அவரது மகன் கரிகாலன் இல்லத்தில் இன்று காலமானார். கவிஞர் செவ்வியன் உடல் அவரது சொந்த ஊரான ஒரத்தநாடு அருகே ஆம்பலாப்பட்டு கிராமத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் தமிழர் வரலாறு, சேதி சொல்லும் தேதி உள்ளிட்டவை கவிஞர் செவ்வியனின் படைப்புகள் ஆகும். செவ்வியன் பல்வேறு தமிழ் அமைப்புகளுடன் இணைந்து தமிழை பயிற்று மொழியாக்கிட பல போராட்டங்களை நடத்தியவர்.

Related posts

ஆந்திராவில் இருந்து ரயிலில் 6 கிலோ கஞ்சா கடத்திய தனியார் பள்ளி ஆசிரியர் கைது

அமெரிக்க நாட்டிலுள்ள பல்வேறு தமிழ்ச் சங்கங்களின் நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம்..!!