கவிஞர் அறிவுமதிக்கு 2023-ம் ஆண்டுக்கான உலகத் தமிழ்ப் பீட விருது அறிவிப்பு..!!

வாஷிங்டன்: கவிஞர் அறிவுமதிக்கு 2023-ம் ஆண்டுக்கான வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் “உலகத் தமிழ்ப் பீட” விருது வழங்கப்பட உள்ளது. 37-வது பேரவை விழாவில் கவிஞர் அறிவுமதிக்கு உலகத் தமிழ்ப் பீட விருது வழங்கப்பட உள்ளது. வட அமெரிக்காவில் தமிழ் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது உலகத் தமிழ்ப் பீட விருது. விருது பெறுவோருக்கு இந்திய மதிப்பில் ரூ.12.50 லட்சம் ரொக்கமும் நினைவு கேடயமும் வழங்கப்படும்.

 

Related posts

சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் ஒன்றிய அரசின் புனித யாத்திரை திட்டம்: டெல்டாவில் 8 கோயில்கள் தேர்வு

பீகாரில் கொட்டும் கனமழையால் 10 நாளில் 4 பாலம் இடிந்து விழுந்தது: எதிர்கட்சிகள் கடும் கண்டனம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் ஜார்க்கண்டில் மேலும் 2 பேரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது