பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு மாநிலங்களை கட்டுப்படுத்த விரும்புகிறது: காங். தலைவர் கார்கே

மும்பை: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மாநிலங்களை கட்டுப்படுத்த விரும்புகிறது. ‘அமலாக்கத்துறை மட்டுமன்றி, நீதித்துறை, தேர்தல் ஆணையத்தையும் கட்டுப்படுத்த பார்க்கிறது. நாட்டு மக்கள்தான் “இந்தியா” கூட்டணியின் நம்பிக்கை என்று மும்பையில் “இந்தியா” கூட்டணி கட்சி ஆலோசனை கூட்டத்தில் காங். தலைவர் கார்கே கூறியுள்ளார்.

Related posts

சென்னை மெரினா கடற்கரையில் வரும் 6ம் தேதி பிரமாண்ட வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

தசரா விழாவை ஒட்டி இன்று முதல் 16ஆம் தேதி வரை சென்னை மற்றும் கோவையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு நிதி வழங்க ஒப்புதல் அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி!