டெல்லி: குடியரசுத் தலைவராக ஓராண்டை நிறைவு செய்த திரௌபதி முர்முக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பொதுச் சேவையில் முர்முவின் அயராத அர்ப்பணிப்பு மிகவும் ஊக்கம் அளிக்கிறது; பல்வேறு சாதனைகள் அவரது தலைமையின் உறுதியான தாக்கத்தை பிரதிபலிக்கின்றன என குறிப்பிட்டுள்ளார்.