பிரதமர் மோடிக்கு எதிராக மாநிலங்களவையில் காங்கிரஸ் சார்பில் உரிமை மீறல் நோட்டீஸ்..!!

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக மாநிலங்களவையில் காங்கிரஸ் சார்பில் உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை தலைவராக இருந்த ஹமீத் அன்சாரி, எதிர்க்கட்சிகளுக்கு சார்பாக நடந்ததாக மோடி பேசியது உரிமை மீறல். ஜூலை 2ம் தேதி மோடி பேசியபோது ஹமீத் அன்சாரியை விமர்சித்ததாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நோட்டீசில் குற்றச்சாட்டியுள்ளார்.

 

Related posts

டாஸ்மாக் பாரில் செல்போன் திருட்டு பொறிவைத்து திருடனை மடக்கி பிடித்த வாலிபர்: போலீசில் ஒப்படைப்பு

மழைநீர் கால்வாய் உடைந்து சுரங்கப்பாதையில் நீர் கசிவு: வாகன ஓட்டிகள் அவதி

திருவொற்றியூர் 7வது வார்டில் ₹27 லட்சம் செலவில் தெருவிளக்கு பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்