பிரதமர் மோடி நாளை சென்னை வருவதையொட்டி சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு: காவல்துறை அறிக்கை

சென்னை: பிரதமர் மோடி நாளை சென்னை வருவதையொட்டி சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. பிரதமர் மோடி சென்னை வருகையையொட்டி 22,000 போலீசாருடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றுவருகிறது.

Related posts

பூவிருந்தவல்லி அருகே மேளம் அடிக்கும் இளைஞர் வெட்டிக் கொலை: மேலும் 4 பேர் கைது

ஆந்திர மாநிலத்தை புனரமைக்க ரூ.1 லட்சம் கோடி நிதியுதவி வேண்டும்: ஒன்றிய அரசிடம் அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை

திண்டுக்கல்லில் மாநகராட்சி இளநிலை உதவியாளர் சஸ்பெண்ட்..!!