PMகேர்ஸ் சட்டபூர்வத்தன்மையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: PMகேர்ஸ் சட்டபூர்வத்தன்மையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. PMகேர்ஸ் திட்டத்தின் கீழ் வரும் பணம் தவறாக பயன்படுத்துவதாக கூறி தொடர்ந்த மனு நிராகரிக்கப்பட்டது. ஏற்கெனவே அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது.    …

Related posts

121 பேரை பலி கொண்ட விபத்து ஹத்ராஸில் ராகுல் காந்தி நேரில் ஆறுதல்

கேரளாவில் பரவும் காய்ச்சல் 310 பன்றிகளை கொல்ல முடிவு

கேதார்நாத்தில் பெண் பக்தருக்கு பாலியல் தொல்லை; 2 எஸ்ஐ சஸ்பெண்ட்