பிளஸ் 2 துணை தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 23 வரை அவகாசம்: அரசுத் தேர்வுகள் இயக்ககம்

சென்னை: பிளஸ் 2 துணை தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 23 வரை அவகாசம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பிளஸ் 2 துணை தேர்வுக்கு மே 11 முதல் மே 17 வரை விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. சிறப்பு அனுமதி திட்டத்தில் இன்று முதல் மே 20 வரை விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மாணவர் நலன் கருதி பிளஸ் 2 துணை தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மே 23 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 23 வரை விண்ணப்பிக்க தவறும் தேர்வர்கள், சிறப்பு அனுமதி திட்டத்தில் மே 24 முதல் மே 26 வரை விண்ணப்பிக்கலாம்.

Related posts

இந்திய ஒலிம்பிக் வீரர்களுடன் உரையாடிய பிரதமர் மோடி..!!

சென்னை ரயில்வே கோட்டத்தில் தண்டவாள பராமரிப்பு, பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆய்வு

அண்ணாமலை வந்த பிறகு தான் தமிழகத்தில் பாஜக வளர்ந்துவிட்டது போன்ற மாயத்தோற்றம் உருவாக்கி கொண்டிருக்கிறார் : எடப்பாடி பழனிசாமி