இடுக்கியில் தொடர் கனமழை எதிரொலி: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்லார்குட்டி அணை திறப்பு

கேரளா: இடுக்கியில் பெய்து வரும் தொடர் கனமழையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்லார்குட்டி அணை திறக்கப்பட்டுள்ளது. அணையின் ஒரு மதகு 30செ.மீ. உயர்த்தப்பட்டு விநாடிக்கு 600 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Related posts

ஆம்ஸ்ட்ராங் படுகொலை அதிர்ச்சி அளிக்கிறது: தவெக தலைவர் விஜய்

ஹத்ராஸ் நெரிசலில் சிக்கி 123 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சாமியாரின் உதவியாளர் கைது

திருச்சி மாவட்டம் பாடாலூர் அருகே இன்று அதிகாலை விபத்து: காரில் பயணித்த பெண் பலி