கேரளா: இடுக்கியில் பெய்து வரும் தொடர் கனமழையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்லார்குட்டி அணை திறக்கப்பட்டுள்ளது. அணையின் ஒரு மதகு 30செ.மீ. உயர்த்தப்பட்டு விநாடிக்கு 600 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கேரளா: இடுக்கியில் பெய்து வரும் தொடர் கனமழையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்லார்குட்டி அணை திறக்கப்பட்டுள்ளது. அணையின் ஒரு மதகு 30செ.மீ. உயர்த்தப்பட்டு விநாடிக்கு 600 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.