பிப்பர்ஜாய் புயலை தொடர்ந்து குஜராத் மாநிலம் சௌராஷ்ட்ராவிற்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!!

டெல்லி: பிப்பர்ஜாய் புயலை தொடர்ந்து குஜராத் மாநிலம் சௌராஷ்ட்ராவிற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவ தெரிவித்துள்ளது. அரபிக்கடலில் போர்பந்தரில் இருந்து 300 கி.மீ தொலைவில் பிப்பர்ஜாய் புயல் நிலைகொண்டுள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Related posts

பல சாலைகளில் குளம் போல் தண்ணீர் தேக்கம்; நெல்லை, தூத்துக்குடியில் பரவலாக இடி, மின்னலுடன் மழை: பலத்த காற்றால் 5 மணி நேரத்துக்கு மேல் மின்சாரம் துண்டிப்பு, குடிநீர் விநியோகம் பாதிப்பு

அவ்வளவு சீக்கிரம் நான் இறந்துவிட மாட்டேன்; மோடியை பிரதமர் பதவியிலிருந்து நீக்கும் வரை உயிரோடு இருப்பேன்: மேடையில் மயங்கிய பின் மீண்டும் எழுந்து கார்கே ஆவேசம்

நாளை முதல் வரும் 6ம் தேதி வரை சென்னை மெரினா கடற்கரை பகுதி RED ZONE-ஆக அறிவிப்பு!