தந்தை பெரியார் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் புகழாரம் சூட்டியுள்ளார். சமூக நீதிக்கான தந்தை பெரியாரின் போராட்டம், தொடர்ந்து பாடுபடுவதற்கு நம்மை தூண்டுகிறது என்றும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
தந்தை பெரியார் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் புகழாரம் சூட்டியுள்ளார். சமூக நீதிக்கான தந்தை பெரியாரின் போராட்டம், தொடர்ந்து பாடுபடுவதற்கு நம்மை தூண்டுகிறது என்றும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.