தந்தை பெரியாருக்கு பினராயி விஜயன் புகழாரம்

திருவனந்தபுரம் : ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள், சுயமரியாதைக்காக போராடியவர்
தந்தை பெரியார் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் புகழாரம் சூட்டியுள்ளார். சமூக நீதிக்கான தந்தை பெரியாரின் போராட்டம், தொடர்ந்து பாடுபடுவதற்கு நம்மை தூண்டுகிறது என்றும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Related posts

ஓரத்தநாடு அருகே வட்டி வசூல் செய்ய சென்றபோது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு..!!

போலி ஐஏஎஸ் அதிகாரிக்கு உடந்தை: பாஜக நிர்வாகி கைது

ராஜஸ்தானின் தௌசா மாவட்டம் பாண்டிகுய் பகுதியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி மீட்பு..!!