டெக்சாஸ் கடற்கரையில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. வெதுவெதுப்பான நீரே இதற்கு காரணம் என்று கடல்சார் நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வளைகுடா கடற்கரையில் திடீரென ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. அத்தனை மீன்களும் செத்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.