டெக்சாஸ் கடற்கரையில் செத்து கரை ஒதுங்கிய மீன்களின் படங்கள்..!!

டெக்சாஸ் கடற்கரையில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. வெதுவெதுப்பான நீரே இதற்கு காரணம் என்று கடல்சார் நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வளைகுடா கடற்கரையில் திடீரென ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. அத்தனை மீன்களும் செத்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

ஹத்ராஸ் கூட்ட நெரிசல் சம்பவம்.. பாதிக்கப்பட்டவர்களுக்கு ராகுல் காந்தி நேரில் ஆறுதல்..!!

இந்திய ஒலிம்பிக் வீரர்களுடன் உரையாடிய பிரதமர் மோடியின் புகைப்படங்கள்..!!

பிரதமர் மோடியும் அவரின் இளம் நண்பர்களும்