கோவை : கோவையில் கடந்த 2021ல் தனியார் பள்ளி மாணவி (17) தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கைதான இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியின் மனைவி அர்ச்சனா கைது செய்யப்பட்டார்.
மிதுன் சக்கரவர்த்தியின் பாலியல் துன்புறுத்தலால் மாணவி (பாதிக்கப்பட்டது தெரிந்தும் புகார் தெரிவிக்காததால் மனைவி அர்ச்சனா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.