பார்வை மாற்றுத்திறனாளிகளுடன் அமைச்சர் கீதாஜீவன் இன்று பேச்சுவார்த்தை!!

சென்னை : சென்னையில் பார்வை மாற்றுத்திறனாளிகளுடன் அமைச்சர் கீதாஜீவன் இன்று காலை 10 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்துகிறார். மெரினாவில் உள்ள மாற்றுத்திறனாளிகள் ஆணையர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்துகிறார் அமைச்சர் கீதாஜீவன். 1% ஒதுக்கீட்டை அமல்படுத்த வலியுறுத்தி கடந்த 5 நாட்களாக பார்வை மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடைபெறுகிறது.

Related posts

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!