விராதனூர் பகுதியில் 3 இடங்களில் நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் இருவர் கைது

மதுரை: விராதனூர் பகுதியில் 3 இடங்களில் நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் கட்டம்மன் கோட்டை பகுதியைச் சேர்ந்த பிரசன்னா, மாதவன் கைது செய்யப்பட்டுள்ளனர். இடப்பிரச்னை, ஓசி சிகரெட் விவகாரத்தில் இருவேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்துள்ளது.

Related posts

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை

ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் ராஜினாமா: முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக பதவியேற்கிறார்

கோவை மருதமலை கோயிலில் காட்டு யானை: வனத்துறை எச்சரிக்கை