திருச்சியில் மளிகை கடை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு

திருச்சி: முசிறி அருகே தொட்டியத்தில் முருகானந்தம் என்பவரின் மளிகை கடை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி போலீஸ் ஏடிஎஸ்பி கோடிலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தேகத்தின் பேரில் 3 பேரிடம் தொட்டியம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் தொடர்பான மோதலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா என்ற கோணத்திலும் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

உதகையில் படகு ஓட்டுனர்கள் திடீர் வேலை நிறுத்தம்: படகு சேவை பாதிப்பு

நீட் முதுநிலை தேர்வு ஆகஸ்ட்.11-ம் தேதி நடைபெறும்: தேசிய தேர்வு வாரியம்

தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்