சென்னை: ஆளுநர் மாளிகை நுழைவு வாயிலில் பெட்ரோல் பாட்டில் வீசியதாக கைதான ரவுடி கருக்கா வினோத் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரவுடி கருக்கா வினோத்தின் தாயார் சாவித்ரி மற்றும் சகோதரர் முனியாண்டியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.