பெட்ரோல் குண்டுவீச்சு: ரவுடி கருக்கா வினோத் குடும்பத்தினரிடம் விசாரணை

சென்னை: ஆளுநர் மாளிகை நுழைவு வாயிலில் பெட்ரோல் பாட்டில் வீசியதாக கைதான ரவுடி கருக்கா வினோத் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரவுடி கருக்கா வினோத்தின் தாயார் சாவித்ரி மற்றும் சகோதரர் முனியாண்டியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

மரிக்கொழுந்து, மல்லிகை, செண்டு, செவ்வந்திக்கு மவுசு ஆண்டிபட்டியில் வாசனை திரவிய தொழிற்சாலை

புரட்டாசி சனிக்கிழமையையொட்டி நைனாமலை பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்

கொல்கத்தாவில் ஆங்கிலேயர் ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட டிராம் சேவையை நிறுத்த மேற்குவங்க அரசு முடிவு!