அதானி – ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பான வழக்கில் வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மனு

டெல்லி: அதானி – ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பான வழக்கில் வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. ஹிண்டன்பர்க் அறிக்கையின் உண்மைத் தன்மையை ஆராய உத்தரவிடக் கோரி கடந்தாண்டு வழக்குகள் தொடரப்பட்டன. அதானி குழுமம் மீதான முறைகேடு புகார்களை விசாரிக்க உத்தரவிடக் கோரி வழக்குகள் தொடரப்பட்டன.

 

Related posts

தமிழ்நாட்டின் வரலாற்றில் இன்று மகிழ்ச்சி மிக்க நாள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

பெரியகுளம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு சீல்

பூவிருந்தவல்லி அருகே மின்கம்பி பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து