திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலின் தேர் வலம் வரும் சாலையில் கான்கிரீட் சாலை போட தடை கோரி மனு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலின் தேர் வலம் வரும் சாலையில் கான்கிரீட் சாலை போட தடை கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். திருவண்ணாமலையைச் சேர்ந்த சங்கர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். தார் சாலையில் தேரை நிலை நிறுத்துவது சரியாக இருக்கும்; கான்கிரீட் சாலையில் பிடிமானம் இருக்காது என்று மனு தாக்கல் செய்துள்ளனர்.

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை