திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலின் தேர் வலம் வரும் சாலையில் கான்கிரீட் சாலை போட தடை கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். திருவண்ணாமலையைச் சேர்ந்த சங்கர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். தார் சாலையில் தேரை நிலை நிறுத்துவது சரியாக இருக்கும்; கான்கிரீட் சாலையில் பிடிமானம் இருக்காது என்று மனு தாக்கல் செய்துள்ளனர்.