இடஒதுக்கீடு குறித்து அவதூறு கருத்து வெளியிட்டவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கேட்டு மனு

சென்னை: இடஒதுக்கீடு குறித்து அவதூறு கருத்து வெளியிட்டவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரங்கராஜ நரசிம்மன் என்பவர் மீது வழக்கு தொடர அனுமதி கேட்டு அரசு தலைமை வழக்கறிஞரிடம் வி.சி.ப. சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீடு பற்றி அவதூறு வெளியிட்டடதாக சென்னை காவல் ஆணையரகத்தில் ரங்கராஜ நரசிம்மன் மீது தா.பெ.தி.க. புகார் அளித்துள்ளர்.

Related posts

பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் தண்ணீர் பிரச்சனை காரணமாக ஏற்பட்ட மோதலில் 4 பேர் சுட்டுக்கொலை

திருச்சி அருகே கொள்ளிடம் ஆற்றில் 5 வயது குழந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு

தாய்லாந்தில் இருந்து பச்சோந்திகளை கடத்தி வந்த நபர் சென்னை விமான நிலையத்தில் கைது