சென்னை: இடஒதுக்கீடு குறித்து அவதூறு கருத்து வெளியிட்டவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரங்கராஜ நரசிம்மன் என்பவர் மீது வழக்கு தொடர அனுமதி கேட்டு அரசு தலைமை வழக்கறிஞரிடம் வி.சி.ப. சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீடு பற்றி அவதூறு வெளியிட்டடதாக சென்னை காவல் ஆணையரகத்தில் ரங்கராஜ நரசிம்மன் மீது தா.பெ.தி.க. புகார் அளித்துள்ளர்.