முன்ஜாமீன் கோரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனுத்தாக்கல்

மதுரை: நிலமோசடி வழக்கில் முன்ஜாமீன் கோரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர். அரசியல் முன்விரோதம் காரணமாக தங்கள் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஆகஸ்ட் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

அமெரிக்க சாலை விபத்தில் தமிழகத்தை சேர்ந்த தம்பதி, மகள் பலி: தனியாக தவிக்கும் சிறுவனுக்கு குவியும் நிதியுதவி

வங்கதேசத்தில் சகஜ நிலை திரும்புகிறது ஒரு மாதத்திற்கு பின் கல்வி நிலையங்கள் திறப்பு