பெருங்களத்தூரில் கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலத்தை திறந்து வைத்தார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்

சென்னை: பெருங்களத்தூரில் கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார். 2019ஆம் ஆண்டு முதல் ரூ.234 கோடி செலவில் 4வழித்தடங்களை கொண்ட மேம்பாலம் கட்டப்பட்டு வந்தது. 4 வழிப்பாதையில் ஒருவழிப்பாதையான வண்டலூர்-தாம்பரம் மேம்பாலம் கடந்த ஆண்டு திறக்கப்பட்டது.

Related posts

பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி அரசு ஊழியர்கள் போராட்டம்

செம்பரம்பாக்கம் ஏரியில் ஆண் சடலம் மீட்பு

வீட்டில் இருந்து திருடிய ஏடிஎம் கார்டு மூலம் ரூ.70 ஆயிரம் அபேஸ்