சென்னை அருகே பெருங்களத்தூரில் ரயில் மோதி ஐ.டி.ஊழியர் உயிரிழப்பு..!!

சென்னை: சென்னை அருகே பெருங்களத்தூரில் செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி பெண் பலியானார். விரைவு ரயில் மோதியதில் ஐ.டி. ஊழியர் பிள்ளி தாரணி சத்தியா (23) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு