Latest செய்திகள் தமிழகம் சென்னை அருகே பெருங்களத்தூரில் ரயில் மோதி ஐ.டி.ஊழியர் உயிரிழப்பு..!! LavanyaMay 29, 2024, 3:47 pm0218 views சென்னை: சென்னை அருகே பெருங்களத்தூரில் செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி பெண் பலியானார். விரைவு ரயில் மோதியதில் ஐ.டி. ஊழியர் பிள்ளி தாரணி சத்தியா (23) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.