அங்கிருந்தவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள செட்டிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு பரிசோரித்த மருத்துவர் அவர் ஏற்கனவே, இறந்து விட்டதாக தெரிவித்தனர். இவருக்கு ஜெயக்கொடி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகள் பிறந்து அவர்களுக்கு திருமணமாகி சென்று விட்டனர். மேலும், இது குறித்து பாடாலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.