குளித்தலை அருகே இடையபட்டியில் மூதாட்டி வெள்ளத்தாய் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது!

கரூர்: குளித்தலை அருகே இடையபட்டியில் மூதாட்டி வெள்ளத்தாய் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 28-ம் தேதி தனது வீட்டின் அருகே காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மூதாட்டி வெள்ளத்தாய் மீட்கப்பட்டார். விசாரணையில் நிலப்பிரச்சனையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக மூதாட்டி கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

ஜூலை-04: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை