டெல்லி: மூடநம்பிக்கை மற்றும் அறியாமை எனும் சங்கிலிகளை உடைப்பதற்கான சாவி ‘கல்வி’ எனக் கூறியவர் பெரியார் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். சமூகநீதி, சமத்துவத்துக்காக பாடுபட்ட மாபெரும் சமூக சீர்திருத்தவாதி பெரியாருக்கு வீரவணக்கம் எனவும் கூறியுள்ளார்.