பேதமற்ற இடம்தான் மேலான, திருப்தியான இடம்: பெரியாரின் பிறந்தநாளை ஒட்டி எம்.பி. சு.வெங்கடேசன் எக்ஸ் தளத்தில் பதிவு

சென்னை: பேதமற்ற இடம்தான் மேலான, திருப்தியான இடம்” என பெரியார் கூறியதை சுட்டிக்காட்டி எம்.பி சு.வெங்கடேசன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். நாட்டில் எல்லா துறையிலும் சமதர்மம், சம ஈவு, சமவுடைமை, சம ஆட்சித்தன்மை, சம நோக்கு இருக்க வேண்டும் என்றார் பெரியார். பெரியாரின் 146ஆவது பிறந்தநாளை ஒட்டி மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Related posts

அத்வானி மதுரை வருகையின் போது வெடிகுண்டு வைக்க திட்டமிட்டதாக கைதான ஷாகிர் சிறையில் தற்கொலை முயற்சி

கும்பகோணத்தில் ஓடும் பேருந்தில் நடத்துநர் மீது தாக்குதல் நடத்திய 3 இளைஞர்கள் கைது: சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் நடவடிக்கை

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்கிறது இந்திய அணி