பெரியபாளையம் கொசவன்பேட்டையில் காதலியின் தாய்க்கு கத்திக்குத்து.!!

பெரியபாளையம்: கொசவன்பேட்டையில் மகளை பெண் கேட்டு தர மறுத்ததால் காதலியின் தாய்க்கு கத்திக்குத்து விழுந்தது. கத்திக்குத்தில் காயமடைந்த சந்திரகுமாரி (38) திருவள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட நிலையில் இளைஞரிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

ஏரியில் குளிக்க சென்ற 4 சிறுவர்கள் மூழ்கி பலி

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழக பக்தர்கள் 17 பேர் சிதம்பரம் வந்தடைந்தனர்: 13 பேர் இன்று சென்னை வருகை

குஜராத்தில் ஒரு டோல்கேட் கூட அமைக்காத ஒன்றிய பாஜ அரசு தமிழகத்தில் 67 டோல்கேட் அமைத்தது ஏன்? அதிமுக கேள்வி