பெரியகுளம் அருகே மஞ்சளார் அணையின் நீர்மட்டம் 51 அடியை எட்டியதால் முதல்கட்ட வெள்ள எச்சரிக்கை..!!

தேனி: பெரியகுளம் அருகே மஞ்சளார் அணையின் நீர்மட்டம் 51 அடியை எட்டியதால் முதல்கட்ட வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மஞ்சளாறு அணை முழு கொள்ளளவான 57 அடியில் 51 அடியை எட்டியதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. தேனி, திண்டுக்கல் மாவட்ட மஞ்சளாறு ஆற்றங்கரை பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் விக்கிரவாண்டியில் திண்ணை பிரசாரம்: விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி அறிவிப்பு

வெளிநாடு செல்லும் அண்ணாமலை; தமிழக பாஜவை நிர்வகிக்க கமிட்டி அமைக்க திட்டம்: தேர்தலில் வேலை செய்யாதவர் பதவியை பறிக்க முடிவு