தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே 29 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்..!!

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடகரையில் விலங்குகளை வேட்டையாட வைத்திருந்த 29 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புளியந்தோப்பில் நாட்டு வெடிகுண்டுகள் வைத்திருந்த சிவக்குமார் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related posts

TNPSC குரூப் 4 பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை!

பட்டப்பகலில் சாலையில் கோயில் பூசாரியுடன் மல்லுக்கட்டிய ஜிபி முத்து

இந்தியா- பங்களாதேஷ் டெஸ்ட்: 10,371 ரசிகர்கள் போட்டியை காண வருகை