Latest குற்றம் செய்திகள் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே 29 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்..!! NithyaAugust 26, 2024, 12:21 pm068 views தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடகரையில் விலங்குகளை வேட்டையாட வைத்திருந்த 29 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புளியந்தோப்பில் நாட்டு வெடிகுண்டுகள் வைத்திருந்த சிவக்குமார் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.