பெரவள்ளூரில் போலீசிடம் தகராறு செய்த பாஜக ஆதரவாளர் கைது..!!

சென்னை: சென்னை பெரவள்ளூரில் அண்ணாமலை பங்கேற்ற கூட்டத்தில் போலீசிடம் தகராறு செய்தவர் கைது செய்யப்பட்டார். வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் பிருத்விராஜிடம் தகராறில் ஈடுபட்ட
பாஜக ஆதரவாளர் ரவிச்சந்திரன் கைதாகினார். ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் ஆகிய பிரிவில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related posts

மாமல்லபுரத்தில் கடல் சீற்றம் 5 அடி உயரம் எழுந்த அலைகள்: மீனவர்கள் அச்சம்

சோழிங்கநல்லூர், சிறுசேரி உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங்கிற்கு 10 ஏக்கர் நிலம் தேர்வு: பயணிகள் நலன் கருதி நடவடிக்கை

தங்கை இறந்த சோகம்: அண்ணன் தற்கொலை