பெரம்பூர் நகைக் கடை கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளி கைது : தனிப்படை போலீஸ் அதிரடி!

சென்னை : சென்னை பெரம்பூர் நகைக் கடை கொள்ளை வழக்கில் 4 மாதங்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்த கொள்ளையன் கௌதமை பெங்களூருவில் தனிப்படை போலீஸ் கைது செய்தது.கடந்த பிப்ரவரி 10ம் தேதி பெரம்பூரில் உள்ள ஸ்ரீதர் என்பவரது நகைக் கடையின் ஷட்டரை துளையிட்டு ரூ. 6 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்கில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை அக்டோபர் 2ஆம் தேதி போக்குவரத்து மாற்றம்

2 கட்ட தேர்தல் முடிந்த நிலையில் ஜம்மு – காஷ்மீரில் நாளை இறுதிகட்ட வாக்குப்பதிவு: 40 பதவிக்கு 415 வேட்பாளர்கள் போட்டி

3 மருத்துவர்கள், 3 செவிலியர்கள் மீது தாக்குதல்; டாக்டர்கள் மீண்டும் தீப்பந்தம் ஏந்தி பேரணி: கொல்கத்தாவில் பதற்றம்