பெரம்பூர் ரயில்வே சுரங்கப்பாதை தற்காலிகமாக மூடல்


சென்னை: மழைநீர் வெள்ளம் சூழ்ந்திருப்பதால் பெரம்பூர் ரயில்வே சுரங்கப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. நேற்றிரவு பெய்த மழையால் பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பால சுரங்கப்பாதை நீரில் மூழ்கியது. சுரங்கப்பாதை நீரில் மூழ்கியதையடுத்து வாகனங்கள் சுற்றிச் செல்வதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். சென்னையில் கடந்த 2 நாட்களாக இரவில் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது