பெரம்பலூரில் ரவுடி ரவிகிரனை துப்பாக்கி முனையில் கைது செய்தது போலீஸ்

பெரம்பலூர்: பெரம்பலூரில் ரவுடி ரவிகிரனைபோலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். ரவுடி ரவிகிரன் மீது 3 கொலை வழக்கு உள்பட 10 வழக்குகள் உள்ளன. பெரம்பலூர் வீட்டில் இருந்தவனை போலீசார் துப்பாக்கி முனையில் மடக்கிப் பிடித்தனர்.

Related posts

ரவுடி சீசிங் ராஜா குறித்து தகவல் தெரிந்தால் தெரிவிக்கலாம்: தாம்பரம் போலீசார்

கிருஷ்ணகிரி விவகாரம்; பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு 2 வாரங்களில் கருணைத் தொகை!

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனுக்கு மீண்டும் போலீஸ் காவல்!