Latest செய்திகள் தமிழகம் பெரம்பலூரில் ரவுடி ரவிகிரனை துப்பாக்கி முனையில் கைது செய்தது போலீஸ் MahaprabhuJuly 19, 2024, 6:59 pm0162 views பெரம்பலூர்: பெரம்பலூரில் ரவுடி ரவிகிரனைபோலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். ரவுடி ரவிகிரன் மீது 3 கொலை வழக்கு உள்பட 10 வழக்குகள் உள்ளன. பெரம்பலூர் வீட்டில் இருந்தவனை போலீசார் துப்பாக்கி முனையில் மடக்கிப் பிடித்தனர்.