Latest செய்திகள் தமிழகம் பெரம்பலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து இளம்பெண் பலி..!! LavanyaJuly 2, 2024, 10:28 am012 views பெரம்பலூர்: ஆலத்தூர் அருகே தெரணியில் கிணற்றில் தவறி விழுந்து ரம்யா என்ற இளம்பெண் பலியானார். குழந்தையுடன் வயலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது கிணற்றில் தவறி விழுந்து ரம்யா உயிரிழந்தார்.