பெரம்பலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து இளம்பெண் பலி..!!

பெரம்பலூர்: ஆலத்தூர் அருகே தெரணியில் கிணற்றில் தவறி விழுந்து ரம்யா என்ற இளம்பெண் பலியானார். குழந்தையுடன் வயலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது கிணற்றில் தவறி விழுந்து ரம்யா உயிரிழந்தார்.

Related posts

சென்னையில் அதிகரிக்கும் தெருநாய் தொல்லை.. ஆண்டுக்கு 28,000 நாய்களுக்கு இனவிருத்தி கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய மாநகராட்சி நடவடிக்கை!!

84 நீர்நிலைகளில் படிந்துள்ள களிமண், வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுக்க அனுமதி: அரசிதழில் வெளியீடு

நாகை அருகே 200 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது