பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச்சாவடி வாகன தணிக்கையில் 140 கிலோ கஞ்சா பறிமுதல்..!!

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடியில் போலீசார் நடத்திய வாகன தணிக்கையில் 140 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற காரை மறித்து போலீசார் சோதனை நடத்திய போது கஞ்சா சிக்கியது. கடத்தலில் ஈடுபட்ட கும்பலை காருடன் பிடித்து கஞ்சா பொட்டலங்களை மங்களமேடு போலீஸார் பறிமுதல் செய்தனர்.

Related posts

சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய, வரவேண்டிய 14 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் தவிப்பு

சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

காவல் துறையினர் சார்பில் பழங்குடியினருக்கு போதைப்பொருள் விழிப்புணர்வு