Latest குற்றம் செய்திகள் பெரம்பலூர் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் சுவாமி சிலைகள் உடைப்பு! NithyaJune 27, 2023, 10:32 am0333 views பெரம்பலூர்: பெரம்பலூர் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் சுவாமி சிலைகள் உடைக்கப்பட்டுள்ளது. கோயிலில் இருந்த முருகன் சிலை, பைரவர் சிலை மற்றும் கருடாழ்வார் சிலை உடைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.