பெரம்பலூர் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் சுவாமி சிலைகள் உடைப்பு!

பெரம்பலூர்: பெரம்பலூர் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் சுவாமி சிலைகள் உடைக்கப்பட்டுள்ளது. கோயிலில் இருந்த முருகன் சிலை, பைரவர் சிலை மற்றும் கருடாழ்வார் சிலை உடைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

பாலராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியில் முஸ்லிம்கள் கடைகள் நடத்த ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் எதிர்ப்பு