நிவாரண பணிகளில் மக்கள் பிரதிநிதிகள் துணையாக இருக்க வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

சென்னை: நிவாரண பணிகளில் மக்கள் பிரதிநிதிகள் துணையாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு உதவ வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு