சென்னை: நிவாரண பணிகளில் மக்கள் பிரதிநிதிகள் துணையாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு உதவ வேண்டும் என்று கூறியுள்ளார்.