இந்திய மக்களின் குரல் அதுவே தேர்தல் முடிவை தெளிவாக்கியுள்ளது: ராகுல் காந்தி பேட்டி

டெல்லி: இந்தியா கூட்டணியின் குரல் இந்தியாவின் குரல். இந்திய மக்களின் குரல் அதுவே தேர்தல் முடிவை தெளிவாக்கியுள்ளது. ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை பாதுகாப்பதில் இந்திய மக்கள் தங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளனர். மேலும் மக்களின் தீர்மானத்தை முழு பலத்துடன் முன்னெடுப்போம். என டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனைக்கு பிறகு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேட்டியளித்தார்.

Related posts

ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து ரூ.67.11 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் பறிமுதல்

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) பயிற்சியாளர்கள் நேரடி சேர்க்கை நீட்டிப்பு

பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளரின் மகன் கைது