அதிமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் மீது மக்கள் புகார்!

நாமக்கல்: ராசிபுரம் அடுத்த குட்டலாடம்பட்டியில் அதிமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் மீது மக்கள் புகார் அளித்துள்ளார். ஊராட்சிக்கு சொந்தமான கலையரங்கத்தை வாடகைக்கு விட்டு வசூலிப்பதாக ஊராட்சி தலைவர் முத்துசாமி மீது புகார். குட்டலாடம்பட்டி ஊராட்சிக்கு சொந்தமான கலையரங்கத்தை மீட்டுத் தர ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்.

 

Related posts

சென்னை புளியந்தோப்பில் பிரபல ரவுடி காக்காதோப்பு பாலாஜி என்கவுண்டரில் சுட்டுக் கொலை

மதுரை விடுதி தீ விபத்தில் வார்டனும் சாவு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் கைது