கோவை குற்றாலத்தில் நாளை முதல் மக்களுக்கு அனுமதி

கோவை: கோவை குற்றாலத்தில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு நாளைமுதல் அனுமதி வழங்கி வனத்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த 5ஆம் தேதி முதல் மூடப்பட்டிருந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related posts

பவன் கல்யாணுக்கு அர்ச்சகர்கள் சங்கம் கண்டனம்!

‘முதலில் ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள்…’ : இஸ்ரேலுக்கு டொனால்டு ட்ரம்ப் யோசனை!!

அனைவரும் ஒன்று என்பதுதான் சனாதன தர்மம்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு