பிரேசிலின் பார்செலோஸ் நகரில் நடந்த விமான விபத்தில் 14 பேர் உயிரிழப்பு

பிரேசில்: பிரேசிலின் பார்செலோஸ் நகரில் நடந்த விமான விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். சிறிய ரக விமானத்தில் பயணம் செய்த 12 சுற்றுலா பயணிகள், 2 விமானிகள் உயிரிழந்தனர். விமானம் தரையிறங்கும்போது மோசமான வானிலை, பலத்த மழை காரணமாக விபத்துக்குள்ளானது.

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்