ரூ.900 கோடி கேட்டு முகேஷ் அம்பானியை மிரட்டிய 2 பேர் கைது

மும்பை: பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானி இமெயிலுக்கு கடந்த மாதம் 27,28, 30ம் தேதி மர்ம ஆசாமிகள் அனுப்பிய இமெயிலில், ரூ.900 கோடி கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். போலீஸ் விசாரித்து தெலங்கானாவின் வாரங்கல்லை சேர்ந்த , ரமேஷ் கணேஷ் வன்ரபத்தி (19),குஜராத்தை சேர்ந்த ஷதாப் கான்(21) ஆகியோரை மும்பை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் விக்கிரவாண்டியில் திண்ணை பிரசாரம்: விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி அறிவிப்பு

வெளிநாடு செல்லும் அண்ணாமலை; தமிழக பாஜவை நிர்வகிக்க கமிட்டி அமைக்க திட்டம்: தேர்தலில் வேலை செய்யாதவர் பதவியை பறிக்க முடிவு